<?xml version="1.0" encoding="utf-8"?> <?xml-stylesheet title="XSL formatting" type="text/xsl" href="/atom.xsl" ?> <feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="en"> <title>வலைமொழி</title> <link rel="self" type="application/atom+xml" href="http://valaimozhi.blogspirit.com/atom.xml"/> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/" /> <subtitle>தமிழ் இணைய சிற்றேடு</subtitle> <updated>2008-05-09T15:11:46+02:00</updated> <rights>All Rights Reserved blogSpirit</rights> <generator uri="http://www.blogspirit.com/" version="5.0">blogSpirit.com</generator> <id>http://valaimozhi.blogspirit.com/</id>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>முகவுரை</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/face.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264340</id> <updated>2007-10-10T19:11:07+02:00</updated> <published>2007-10-10T17:55:00+02:00</published>   <category term="முகவுரை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> முகவுரை </summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> முகவுரை </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>உரைமொழி</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/essay.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264336</id> <updated>2007-10-10T19:10:25+02:00</updated> <published>2007-10-10T17:50:00+02:00</published>   <category term="செய்திக்கட்டுரை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> உரைமொழி </summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> உரைமொழி </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>முகமொழி - கவிதாயினி திலகபாமா</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/interview.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264337</id> <updated>2007-10-10T19:09:09+02:00</updated> <published>2007-10-10T17:50:00+02:00</published>   <category term="செவ்வி" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> முகமொழி - கவிதாயினி திலகபாமா </summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> முகமொழி - கவிதாயினி திலகபாமா </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>கதைமொழி</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/story.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264339</id> <updated>2007-10-10T19:08:08+02:00</updated> <published>2007-10-10T17:50:00+02:00</published>   <category term="சிறுகதை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> கதைமொழி </summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> கதைமொழி </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>காலச்சக்கரம்</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/03/20/time.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-03-20:1226036</id> <updated>2007-10-10T19:06:22+02:00</updated> <published>2007-10-10T17:45:00+02:00</published>   <category term="நகைச்சுவை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary>          
 
காலம் வெற்றிடமாக உள்ளது. 
 
இந்த வெற்றிடத்தை நிரப்புவதும்...</summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> &lt;hr color=silver&gt;&lt;table width=500 height=600&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
காலம் வெற்றிடமாக உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வெற்றிடத்தை நிரப்புவதும் காலத்தின் கையில் தான் இருக்கிறது... </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>கவிமொழி - விக்கிரமாதித்யன் கவிதைகள்</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/vikramadityan.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264330</id> <updated>2007-10-10T19:07:20+02:00</updated> <published>2007-10-10T17:45:00+02:00</published>   <category term="கவிதை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> கவிமொழி - விக்கிரமாதித்யன் கவிதைகள். </summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> கவிமொழி - விக்கிரமாதித்யன் கவிதைகள். </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>கவிமொழி -</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/poems.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264331</id> <updated>2007-10-10T19:04:45+02:00</updated> <published>2007-10-10T17:45:00+02:00</published>   <category term="கவிதை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> கவிமொழிகள் - </summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> கவிமொழிகள் - </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>உரைமொழி - உண்மைத்தமிழன்</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/04/30/humour.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-04-30:1264332</id> <updated>2007-10-10T19:22:12+02:00</updated> <published>2007-10-10T17:45:00+02:00</published>   <category term="நகைச்சுவை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary>    ஹிரிக்கெட்    
 
 
1983 க்குப் பிறகு இந்தியா இன்னொரு உலகக் கோப்பையை...</summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> &lt;hr color=green&gt;&lt;center&gt;&lt;font size=5 color=green&gt;&lt;b&gt;ஹிரிக்கெட்&lt;/b&gt;&lt;/font&gt;&lt;/center&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1983 க்குப் பிறகு இந்தியா இன்னொரு உலகக் கோப்பையை வென்று திரும்பியுள்ள நேரம் இது. புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது உலகக்கோப்பையை  இந்திய அணி மகேந்திரசிங் தோனி தலைமையில் வென்றுள்ளது. இதற்கு முன்னதாக தான் ராகுல் டிராவிட்   இந்திய அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
டிராவிட் தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் தோல்விகண்ட இந்திய அணி   குறித்து ராகுல் டிராவிட்டுடனான  உண்மைத் தமிழனின் நகைச்சுவைப் (கற்பனைப்) பேட்டி...&lt;br /&gt;
&lt;br /&gt;
-oOo-&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;p align=right&gt;&lt;font size=5 color=green&gt;&lt;b&gt;&lt;u&gt;ராகுல்ஜியுடன் ஒரு சந்திப்பு&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/font&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;font size=3 color=orange&gt;உண்மைத்தமிழன்&lt;/font&gt;&lt;/p&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;img src=&quot;http://valaimozhi.blogspirit.com/media/02/01/334427c1965001fdf222e3414491d71f.jpg&quot; id=&quot;media-61578&quot; title=&quot;&quot; alt=&quot;334427c1965001fdf222e3414491d71f.jpg&quot; style=&quot;border-width: 0; float: right; margin: 0.2em 0 1.4em 0.7em;&quot; /&gt;நேயர்களே.. ரசிகர்களே.. இதோ உண்மைத் தமிழனின் கிரிக்கெட் சந்திப்பு..&lt;br /&gt;
கோவளம் பீச்சில் ரெஸ்ட்டில் இருந்த ராகுல் டிராவிட்டை சந்தித்தேன். பேட்டி தொடர்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: என்ன அக்கிரமம் ஸார் இது?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : கரெக்ட்.. எனக்கும் அக்கிரமமாத்தான் தெரியுது.. ஆனா என்ன செய்ய? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : இங்க 110 கோடி பேர் உங்களுக்காக கோவில், குளம்னு சுத்துக்கிட்டிருந்தோம்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : அதான் நாங்களும் உங்ககூடவே கோவில், குளம்னு சுத்தலாம்னுதான் சீக்கிரமா வந்துட்டோம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : அதென்ன ஸார் பங்களாதேஷ்கிட்ட போய் தோக்கலாமா? நம்ம கவுரவம் என்னாகுறது?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: தப்புதான்.. ஆனா என்ன பண்றது? நம்ம பங்காளி பாகிஸ்தான் தோத்துச்சுன்றே பீலிங்ல நாங்களும் விட்டுட்டோம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: அது சரி. அப்ப பெர்முடாவை ஏன் இப்படி சாத்துனீங்க..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: இங்க இந்தியால என் வொய்ப்கிட்டேயிருந்து வெளில தலை காட்ட முடியலைன்னு பேக்ஸ் மேல பேக்ஸ்.. போன் மேல போன்.. அதான் கொஞ்சம் ரிலாக்ஸா ஆடினோம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: ரிலாக்ஸா ஆடினீங்களா? பார்த்தா அப்படியெல்லாம் தெரியலையே..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: அந்த மேட்சல எந்தப் பந்து ஸ்டம்ப்பை பார்த்து வந்துச்சு.. ?&lt;br /&gt;
 &lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: அப்ப இலங்கையோட தோத்தீங்களே..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: எல்லா பந்தையும் ஸ்டம்புக்கு நேராவே போட்டுட்டாங்க.. நாங்க என்ன செய்றது?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: இவ்ளோ பேர் காட்டுக் கத்துக் கத்தியும் 'தோற்போம்'னு பிடிவாதமா சொல்லி தோத்துட்டு வந்து நிக்குறீங்களே? உங்களுக்கு எவ்ளோ தைரியம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: எப்படியும் டீம்ல நாங்க இருப்போம்ன்ற தைரியம்தான்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: சரி அத விடுங்க.. இலங்கையோட விளையாடுற மேட்ச் முக்கியம்னு உங்களுக்கே தெரியும்.. அப்படியிருந்தும் டாஸ் வின் பண்ணிட்டு எதுக்காக பீல்டிங்கை எடுத்தீங்க..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: சச்சினுக்கு காலைலயே பேட்டிங் பிடிக்கணும்னா அலர்ஜி.. கங்குலிக்கு டஸ்ட் அலர்ஜி.. டோனி தலைல வேப்பெண்ணெய் தடவிருந்ததால அது காய்ஞ்சாத்தான் நல்லா அடிக்க முடியும்னுட்டாரு.. சேவக் கிரவுண்ட்ல நாலு ரவுண்ட் ஓடிப் பார்த்தாத்தான் தன்னால ஓட முடியும்னுட்டாரு.. உத்தப்பா காலை தோசை சாப்பிட்டதால ஏப்பம், ஏப்பமா வருதுன்னுட்டாரு.. வேறென்ன செய்றது? நீங்களே சொல்லுங்க..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: அப்ப மத்தவுங்க சொல்லித்தான் நீங்க பீல்டிங் எடுத்தீங்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: இல்ல.. இல்ல.. சேப்பல் பேட்டிங் எடுன்னாரு.. நான் எப்பவும் அவர் சொல்றதுக்கு ஆப்போஸிட்டாத்தான் செய்வேன். அதான் பட்டுன்னு பீல்டிங்ன்னு சொல்லிட்டேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: அதென்ன உத்தப்பா உடனே அவுட்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: சேவக்கோட முதல்ல நான்தான் உள்ள போவேன்னு கங்குலி அடம் புடிச்சாரு.. அவரைச் சமாளிக்க முடியல. அதான் உள்ள போனவுடனே நாலு சாத்து சாத்திட்டு சீக்கிரமா வெளில வந்திருன்னு சொல்லியனுப்பிச்சேன்.. வந்துட்டாரு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: கங்குலி ஏன் அப்படி தடவினாரு..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: உலகக் கோப்பை முடிஞ்சவுடனே திரும்பவும் டீம்ல இருந்து தூக்கப் போறாங்கன்னு எவனோ ஒருத்தன் அவர்கிட்ட பிட்டை போட்டுட்டான். உடனே பயந்துட்டார் மனுஷன்.. எப்படியாவது ரொம்ப நேரம் கிரவுண்ட்ல நிக்கணும்னு நினைச்சாராம்.. அப்படின்னு என்கிட்டயே சொன்னாரு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: அப்புறம் ஏன் சச்சின் டக் அவுட்.. மேட்ச் பிக்ஸிங்கா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : ஐயோ.. அப்படீல்லாம் ஒண்ணுமில்ல.. அவருக்கு கொஞ்சம் மூட் அவுட்.. எத்தனை மேட்ச்ல நான் மேட்ச் வின்னரா இருந்திருக்கேன். இன்னிக்கு நீங்க யாராவது ஒருத்தர் இருந்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவ்ளோதான்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: அந்தப் பந்தை அடிக்கிறது எப்படின்னு சச்சினுக்குத் தெரியாதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt;: நானும் வெளில வந்தவுடனே கேட்டேன்.. எதுக்குத் தொட்டீங்கன்னு.. தொடலைன்னா உன்னை எப்படி உள்ள கூப்பிடுறதுன்னு சொல்றாரு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: நீங்க ஏன் பொசுக்குன்னு அவுட்டானீங்க..? நின்னு செஞ்சுரி போட்டிருக்கலாம்ல..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: எத்தனை செஞ்சுரிதான் போடுறது? போரடிக்குதுல்ல..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: சேவக்கிட்ட கொஞ்சம் பார்த்து விளையாடச் சொல்லிருந்தா அரை செஞ்சுரியாவது போட்டிருப்பாருல்ல..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : ச்சே... அதெல்லாம் தப்பு.. அவனுக்கு என் பார்ட்னர்ஷிப் பிடிக்கலையாம். அதான் போறேன்னான்.. போடான்னுட்டேன்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt;: யுவராஜ்சிங் ஒழுங்காத்தான ரம்பிச்சான்.. அவனை எதுக்கு ரன் அவுட்டாக்குனீங்க..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : அவனுக்குக் கொழுப்பு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt;: நீங்கதான வரச் சொன்னீங்க..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: நான் வரச் சொன்னா வந்திர்றதா? அவனுக்கே அறிவு வேணாம்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : சேவக்கூட ஒழுங்கா பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தா ஜெயிச்சிருக்கலாம்ல..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: அதெப்படி? அவன் நல்ல பேர் எடுத்திருவானே? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: டோனி நல்லா அடிக்கிறவனாச்சே.. ஏன் விட்டான்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: யுவராஜ்சிங் அவுட்டான சோகம் அவனுக்கு. பெஸ்ட் பிரண்டு. அவனுக்கு மனசு கேக்குமா..? கம்பெனி கொடுக்க நானும் போகட்டுமான்னு கேட்டான். போடான்னுட்டேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: கடைசி வாலா ஆடினவங்களாச்சும் பொறுப்பா ஆடிருக்கலாம்ல..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : தலையே வெளி வந்துட்டோம்.. வாலுக என்ன உள்ள போய் வாலாட்டுறது? அப்புறம் எங்களை எவன் மதிப்பான்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான&lt;/u&gt; : ஆக மொத்தம் வேணும்னே தோக்கணும்னு ஆடி தோத்துட்டீங்க.. அப்படித்தானே..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: வேணும்னேல்லாம் ஆடலை.. சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு நினைச்சோம். அதான் வந்துட்டோம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : அதான் சொளையா லட்சம் லட்சமா அள்ளிக் கொடுக்குறாங்கள்லே.. அப்புறமென்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : கொடுத்தா.. இப்ப அதுவா முக்கியம்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : அப்புறம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : ஸார் மொதல்ல ஒண்ண நல்லா புரிஞ்சுக்குங்க.. அந்த நாட்டோட கிளைமேட் எவ்ளோ ஜில்லுன்னு இருந்துச்சு தெரியுமா? சும்மா கைல பீரோட சாயந்தரம் பிகரோட ரூட் விட்டுக்கிட்டு.. என்ஜாய் பண்றானுக ஸார் அல்லாரும்.. அதான் வீட்டு ஞாபகம் வந்திருச்சு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: உங்களுக்கு நாட்டை விட, வீடு முக்கியமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: பின்ன.. இந்த முப்பத்திரண்டு வயசுல ஆடாமா ஐம்பத்திரண்டுல ஆடுனா நீங்களே போட்டா போட்டுக் கிழிச்சிர மாட்டீங்க..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: ஏன் உங்க பொண்டாட்டிகளையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதான..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: நாங்களா மாட்டோம்னு சொன்னோம்.. சேப்பல்தான் கெடுத்திட்டாரு..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: ஏன்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட் &lt;/u&gt;: அவர் பொண்டாட்டி வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.. அதுனால எல்லாரும் என்னை மாதிரியே தண்டனையை அனுபவிக்கணும்னு சொல்லிட்டாரு.. நல்லாயிருப்பாரா அந்த மனுஷன்..?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : ஆக திட்டம் போட்டு.. பிளான் செஞ்சு.. மேட்டர் ரெடி பண்ணி.. மேப் போட்டு.. மிக்ஸிங் பண்ணி..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : இது எல்லாமே ஒண்ணுதான்..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான் &lt;/u&gt;: ஐயோ எனக்குத் தலையே சுத்துது..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : இத தடவுங்க.. சரியாப் போயிரும்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;நான்&lt;/u&gt; : என்னது இது?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;u&gt;டிராவிட்&lt;/u&gt; : டிராவிட்டின் பாம்.. பார்க்கலை.. கிரிக்கெட் போட்டி நடுவுல ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்து வந்து நடிச்சனே.. ஒரு விளம்பரப் படம்.. இதுதான்.. சும்மா தடவுங்க.. தலைவலி பஞ்சா பறந்திரும்..&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.. </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>முகவுரை</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/03/23/face.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-03-23:1228478</id> <updated>2007-03-23T08:06:13+01:00</updated> <published>2007-03-23T08:00:00+01:00</published>   <category term="முகவுரை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary> தமிழின் முதலாவது வலைப்பதிவு இணைய மாத இதழாக வலைமொழி இதோ மலர்கிறது. வலைப்பதிவு...</summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> தமிழின் முதலாவது வலைப்பதிவு இணைய மாத இதழாக வலைமொழி இதோ மலர்கிறது. வலைப்பதிவு ஊடகத்தின் நெகிழ்வுத் தன்மையை உள்வாங்கிக் கொண்டு இணைய இதழின் வடிவத்தில் இது உருவாக்கப் பட்டுள்ளது. எளிமையான கருத்துப் பரிமாற்றம்,  நிரந்தர தகவல் சேமிப்பு போன்றவை இத்தகு வடிவின் பலங்கள் என கருதுகிறோம்.  யூனித்தமிழில் பல இதழ்கள் இப்போது காணக்கிடைக்கின்ற போதிலும் இது ஒரு சின்னஞ்சிறு இதழாக சிற்றேடாக மாறுபட்டு நிற்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி முதலாவது இதழ்பற்றி....&lt;br /&gt;
&lt;br /&gt;
இதழ் மிகச்சிறியதாக குறைவான படைப்புகளுடன் வெளி வருகிறது. எனினும் மாறுபட்ட படைப்புகள்  உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;blockquote&gt;* மூன்று கவிதைகள் - நவீன் பிரகாஷ், விஷி, செந்தில்&lt;br /&gt;
&lt;br /&gt;
* இரண்டு சிறுகதைகள் - தமிழ்நதி, SP.VR.சுப்பையா&lt;br /&gt;
&lt;br /&gt;
* காலச்சக்கரம்&lt;br /&gt;
&lt;br /&gt;
* இரண்டு செய்திக் கட்டுரைகள் - பொன்ஸ், வெற்றிவளவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
* செவ்வி - நீங்கள் அறிந்த கவிஞரின் அறியாத தகவல்கள்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசித்து விமர்சனங்களை தாருங்கள். இதன் வடிவம் உள்ளீடு பற்றிய நல்ல ஆலோசனைகளையும் உங்களிடம் எதிர்நோக்கு கின்றோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் ஏப்ரல் இதழுக்கு படைப்புக்களையும் வரவேற்கிறோம்.  உங்கள் ஆக்கங்களை valaimozhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வரும் இதழில் சேவைச் செய்திகள் பிற தகவல்களை வரிவிளம்பரமாக வெளியிடப் படும். விளம்பர தகவல்களையும் அனுப்புங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இதழில் மூழ்கி அதன் வாசம் நுகர உங்களை அன்புடன் அழைக்கிறோம். </content> </entry>  <entry> <author> <name>வலைமொழி</name> <uri>http://valaimozhi.blogspirit.com/about.html</uri> </author> <title>உரைமொழி - சென்னை கலைவிழா - பொன்ஸ்</title> <link rel="alternate" type="text/html" href="http://valaimozhi.blogspirit.com/archive/2007/03/23/sangamam.html" />  <id>tag:valaimozhi.blogspirit.com,2007-03-23:1228446</id> <updated>2007-03-23T05:55:45+01:00</updated> <published>2007-03-23T05:25:00+01:00</published>   <category term="செய்திக்கட்டுரை" scheme="http://www.blogspirit.com/ns/types#category" />    <summary>  தமிழக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக கடந்த பிப்ரவரி 20 முதல் 26 முடிய ஒரு...</summary> <content type="html" xml:base="http://valaimozhi.blogspirit.com/"> &lt;hr color=silver&gt;&lt;img src=&quot;http://valaimozhi.blogspirit.com/images/medium_sang.jpg&quot; alt=&quot;medium_sang.jpg&quot; style=&quot;border-width: 0; float: left; margin: 0.2em 1.4em 0.7em 0;&quot; /&gt;தமிழக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக கடந்த பிப்ரவரி 20 முதல் 26 முடிய ஒரு வார காலம் கிராமிய கலைகளின் திருவிழா ஒன்று தமிழக தலைநகரான சென்னையில் நடந்து முடிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை திருவாசகம் சிம்பொனி இசையை வெளியிட்ட ஜெகத் கஸ்பாரின் தமிழ்மையம் என்ற அமைப்பு தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நடத்தியது. &lt;a href=&quot;http://www.chennaisangamam.com/&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;strong&gt;சென்னை சங்கமம்&lt;/strong&gt;&lt;/a&gt; என்று பெயரிடப் பட்டிருந்த இந்த கலைவிழாவுக்காக  சென்னையின் பெரிய அரங்கங்களில் மட்டுமல்லாமல், நடைபாதைகள், பூங்காக்களில் கூட  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடர்ந்து  கலைவாணர் அரங்கம், மியூசிக் அகாடமி, ஸ்டெல்லாமாரீஸ் அரங்கம், தியாகராய ஹால், ராமச்சிந்திரா அரங்கம், ஒய்எம்சிஏ அரங்கம், பாரதி இல்லம் உள்ளிட்ட உள்ளரங்குகளிலும் அண்ணா நகர் டவர் பூங்கா, மயிலாப்பூர் நாகேசுவர ராவ் பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, கோட்டூர்புரம் பூங்கா மற்றும் மாடவீதி, மெரினா கடற்கரை  போன்ற மக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும்  பிப் 21 முதல் பிப் 25 வரை பட்டிமன்றம், கவியரங்கம், வில்லுப் பாட்டு,நாதசுரம், கர்நாடக சங்கீதம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம், பாவைக் கூத்து, காவடி ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அனுமதி, மின்சாரம் உள்ளிட்ட நுட்ப உதவிகள், அரங்கம், பூங்காக்கள் ஆகியவற்றை அரசு இவ்விழாவிற்கு இலவசமாக வழங்கியுள்ளது. முதல்வரின் மகள் தொடர்புடைய விழா என்பதால் அதிகார மட்டத்தில் எளிதாக அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன. இதை ஊழல் என்பதாகவோ, அதிகார துஷ்பிரயோகம் என்பதாகவோ சிலரால் விமர்சிக்கப் பட்டாலும் உண்மையில் அதே ஊழல், அதிகார துஷ்பிரயோகங்கள், தேவையற்ற தாமதம் போன்றவை இதனால் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. கனிமொழியின் பங்களிப்பு  இந்த விழாவுக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்துள்ளது. புராதன காகிதச் சட்டங்களையும், சிவப்பு நாடா தாமதங்களையும் மீறி பொது இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்த ஒட்டுமொத்த அனுமதி பெறுவது வேறு எவருக்கும் மிகவும் சிரமமாகவே இருந்திருக்கும். அதற்காக மிகப்பெரிய அலைச்சலை விழாக்குழுவினர் சந்திக்க நேர்ந்திருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திரைப்பட நுட்பக் கலைஞர்களின் பின்னணி உழைப்பு இருந்தாலும் முன்னணியில் சினிமா முகங்கள் இன்றி உண்மையான கிராமிய கலைகளை முன்னிறுத்திய ஒரு பாரம்பரிய கலைவிழாவாக அரங்கேறிய சென்னை சங்கமம் நிச்சயமாக பாராட்டத் தக்க ஒரு முயற்சி தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை சங்கமம் நான்காம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கே.கே நகர் சிவன் பூங்காவில்  நடைபெற்ற கலைவிழாவை  மென்பொறிஞரும் தமிழ் வலைப்பதிவருமான  பொன்ஸ் இங்கே நேரடி வர்ணனையாக விமர்சிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;hr color=silver&gt;&lt;br /&gt;
&lt;p align=right&gt;&lt;font size=4 color=green&gt;சென்னை சங்கமம்!&lt;/font&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;-பொன்ஸ்-&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;font size=5&gt;ஆ&lt;/font&gt;று நாட்களாக விழாக்கோலம் எடுத்திருந்த சென்னை சங்கமத்தின் நான்காவது நாளான 24 சனிக்கிழமை கே.கே நகர் சிவன் பூங்காவில் நடந்த திருவிழாவுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. &lt;br /&gt;
 &lt;br /&gt;
   சனிக்கிழமையும் அதுவுமாக, திரைப்படங்களில் மூழ்கி இருக்கும் சென்னை மக்கள், இங்கே எங்கே வரப் போகிறார்கள் என்று நினைத்து போன எனக்கு நல்லதொரு அதிர்ச்சி காத்திருந்தது. பூங்காவுக்கு வெளியிலேயே குடை ராட்டினம், பஞ்சுமிட்டாய் என்று ஒரு திருவிழாக் குதூகலம் தென்பட்டது.  உள்ளே நுழையவும், சிவன் சந்நிதானத்தின் வலது பக்கத்தில் மேடை அமைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. சின்னக் குழந்தைகள் அதிகம் ஆடாமல் அசையாமல் கேட்டன. &quot;நான்கு மருமகள்கள்&quot; கதை சொல்லி முடித்த பின்னர், &quot;யார் நான் சொன்ன கதையைத் திருப்பிச் சொல்வீங்க?&quot; என்று கேட்கவும், குழந்தைகள் ஆளாளுக்குக் கைதூக்கினர். சின்னக் குழந்தை ஒன்று முன்வந்து சிங்கம் - எலி கதை சொல்லத் தொடங்கியது. &lt;br /&gt;
 &lt;br /&gt;
      நல்ல தமிழில் கதை சொல்லி அந்தப் பெண் கதை சொல்லி முடித்த போது வேறு சில குழந்தைகள் கதை சொல்ல கைதூக்கின. ஏனோ,  மேடையிலிருந்தவர் குழந்தைகளுக்கு வழிவிடாமல் தானே அடுத்த கதை சொல்லத் தொடங்கிவிட்டார். அதிலும், மிக நீளமான திருடன் கதை யொன்றை அவர் சொல்ல, அதைக் கேட்பதற்குள் குழந்தைகள் பொறுமை இழந்துவிட்டன என்பது கண்கூடு. &lt;br /&gt;
 &lt;br /&gt;
    நாலரைக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி முடிந்தபின்னர், அடுத்து திண்டுக்கல் சக்தி குழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப் படும் என்றார்கள். ஐந்து மணிவரை சங்கமத்திற்காக புதிதாக எழுதியிருந்த சில பாடல்களைப் போட்டுவிட்டு மக்களை அமரவைத்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதில்,  ஐந்து மணி வாக்கில் உட்கார இடம் இல்லாமல் கூட்டமாகிவிட்டது.. &lt;br /&gt;
 &lt;br /&gt;
  நல்ல இடமாக பார்த்து உட்கார்ந்தால், கலைஞர்கள் வர தாமதம் என்று அறிவிப்பு. அந்த இடைவேளையில், பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் ஒருவரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியைத் திடீரென்று ஏற்பாடு செய்தார்கள். இசை அழகாக தவழ்ந்து கொண்டிருந்த போதே கலைஞர்கள் வந்துவிட்டதில், அடுத்து மேடைக்கு அருகில் இருந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி கலைஞர்களின் இசைக்கருவிகளுக்கு இடம் அமைத்துக் கொடுத்தார்கள். &lt;br /&gt;
 &lt;br /&gt;
   மெதுவாக தொடங்கியது கலை நிகழ்ச்சிகள். முதலில் வந்தது பறையாட்டம். பறை மேளத்தை இடுப்பைச் சுற்றிக் கட்டியபடி சின்னப் பெண்கள் பத்திருபதுபேர் மேடையேறினர். &lt;br /&gt;
பறையைக் கொட்டிக் கொண்டே அவர்கள் நடனத்திலும் கவனம் செலுத்தி தேர்ச்சியாக ஆடினர். அவர்கள் தட்டுவதோடு அவர்களின் ஆசிரியை போல் இருந்த ஒரு அம்மையாரும் பெரிய பறை ஒன்றைத் தாளத்தோடு லாவகமாக அடித்துக் கொண்டிருந்தார். இடையிடையே கொம்பும் முழங்க கிராமத்துத் திருவிழாவொன்றை நகரத்து மேடைக்குக் கொண்டுவந்துவிட்டது இந்த நிகழ்ச்சி. &lt;br /&gt;
 &lt;br /&gt;
பறையை அடுத்து தேவராட்டம் ஆடும் பெண்கள் மேடையேறினர். பறை போலவே, ஆண்களுக்கு மட்டுமே உரிய கலையாக இருந்த தேவராட்டத்தையும் சக்தி குழுவினர் எடுத்து ஆடத் தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆரம்பத்தில் மேடையேறிய வரிசை மாறாமல், ஒரே நேர்கோட்டில் நின்று ஆடிய தேவராட்டம் புதுவிதமான நடனமாக இருந்தது. தேவராட்டத்திற்கு உருமி மேளம் பக்கபலமாக இசைக்க, இடையிடையே ஆடும் பெண்களும் சின்னதாக சத்தமெழுப்பிக் கொண்டே ஆடினர். &lt;br /&gt;
 &lt;br /&gt;
தேவராட்டத்தைத் தொடர்ந்து கரகம் எடுத்து ஆட வந்தனர் பெண்கள். கரகாட்டத்திற்கு உருமி, கொம்புடன், அவற்றிற்குத் தக்க பாடல் ஒன்றும் சேர்ந்திசைந்தது. கரகம் ஆடிக் கொண்டே சின்னச் சின்ன வளையங்களைக் கையிலும் தோளிலும் மாட்டியபடி காட்சியளித்தனர் அந்தப் பெண்கள். வரதட்சணை, கருவில் மரணம், விதவை நிலை என்று நம் பெண்களைக் கட்டி இருக்கும் பல்வேறு சமூகக் கட்டுகளை உருவகப் படுத்திய இந்த வளையங்கள் படபடவென்று அறுந்து விழுந்ததாக அவர்கள் காட்டியது மிக அழகாக இருந்தது. கரகத்துடன் கீழே படுத்தும், உருண்டும் அசைந்தும் ஆடிய பெண்கள், தலையில் கரகம் இருக்கையிலேயே அனைவர் கைகளும் சேர்த்து மற்றொரு சிறுமியைத் தூக்கிப் பிடித்தபோது மக்களிடையில் அதீத ஆரவாரம் கிளம்பியது. &lt;br /&gt;
 &lt;br /&gt;
&lt;img src=&quot;http://valaimozhi.blogspirit.com/images/medium_mayilattam.jpg&quot; alt=&quot;medium_mayilattam.jpg&quot; style=&quot;border-width: 0; float: right; margin: 0.2em 0 1.4em 0.7em;&quot; /&gt;கரகம் முடிந்ததும் மயிலாட்டம் ஆடவந்தார் சக்தியைச் சேர்ந்த சிறுமியொருவர். மயில் வளைந்தும் நெளிந்தும் கண்கவர் தோகைகளோடு ஆடி முடித்தபோது, சக்தி முழக்கம் என்ற பெயரில், தப்பு, பறை போன்றவற்றின் கலவையான ஒரு நடனம் இடம் பெற்றது. நடன நிகழ்ச்சி நடைபெற்ற சுமார் ஒன்றரை மணிநேரம் யாரும் ஆடாமல் அசையாமல் அமர்ந்து பார்த்தனர். உட்கார இடம் இல்லாத போதும், சின்னக் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை ஒன்றரை மணிநேரமும் நின்று கொண்டே பார்த்தனர். &lt;br /&gt;
 &lt;br /&gt;
   சீரியல்கள், படங்களிலிருந்து விடுதலை பெற்று இத்தனை பெண்களும், குழந்தைகளும் வந்து    சென்னை சங்கமத்தைத் தத்தம் வீட்டுத் திருவிழாவாக அங்கீகரித்தது ஒரு ஆச்சரியமெனில் மறுநாள் பிலிம் சேம்பரில் நடந்த கதை அரங்கத்தின் பார்வையாளர் வட்டம் மற்றுமொரு ஆச்சரியத்தை வைத்திருந்தது. &lt;br /&gt;
 &lt;br /&gt;
 காலை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கிய கதை அரங்கம், எழுத்தாளர் கி. இராஜநாராயணனின் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், லட்சுமண பெருமாள், வேல. ராமமூர்த்தி, பவா. செல்லதுரை முதலானோர் கலந்து கொள்ள சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேல் கதை கேட்டு ரசித்தனர் மக்கள். லட்சுமண பெருமாள் கலகலப்பான கிராமத்துக் கதைகள் பலவும் சொன்னார். வேல. ராமமூர்த்தியும் பவா.செல்லதுரையும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய கதைகள் இரண்டைச் சுவையாக எடுத்துச் சொன்னார்கள். கதை சொல்லுதல் என்ற கலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருதலையும், குழந்தைகள் கூட கதைகளுக்குப் பதில் வீடியோ கேம்களிலும் தொலைக்காட்சிப் பெட்டியிலும் மூழ்கிப் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், மதிய உணவு நேரத்திலும் எழுந்து வெளியில் கூடப் போகாமல் கதை கேட்ட பார்வையாளர்களை வாழ்த்தி, வியந்தார்கள் கதை சொன்ன எழுத்தாளர்கள். &lt;br /&gt;
 &lt;br /&gt;
    சென்னை சங்கமம் முடிந்தபின்னர் நிகழ்ச்சியின் விளம்பரப் பங்குதாரரான ஹலோ பண்பலைக்குப் பேட்டி கொடுத்த கனிமொழி சொன்னது போல், கிராமத்தின் கலை வடிவங்களுக்கும் கலைஞர்களுக்கும் சென்னை மக்கள் கொடுத்த ஆதரவு அளப்பற்கரியது. பராமரிப்பில்லாமல் இருக்கும் நமது பூங்காக்களையும், கவனிப்பார் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நம் மண்ணின் கலை வடிவங்களையும், தொலைக்காட்சியில் மூழ்கிக் கொண்டிருக்கும் நகரத்தின் இல்லறங்களையும் இது போன்ற விழாக்களால் தான் மீட்டெடுக்க முடியும் என்பது உறுதி. </content> </entry>  </feed>